விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...
உரிய ஊதியம், பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் போராட்டம்...
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் முறைகேடு செய்வதாகக் கூறி நூற்றுக்கணக்கானவர்கள் மாந...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தன்னுடைய தீப்ப...
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகளில் ரோந்து மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள அதிநவீன வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோப்லர் மற்றும் டொலிவோ ஆகிய இரண்டு வாகனங்கள்...
திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பீகார் இளைஞர், வழிப்பறிக் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட...
சென்னை விமான நிலைய கழிவறை குப்பைத் தொட்டிக்குள் கிடந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒன்றே கால் கிலோ எடையுள்ள 4 தங்க கட்டிகளை தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவற்றை வ...